Sivapuranam Lyrics In Tamil
The research results of Sivapuranam Lyrics In Tamil on the plateaudesglieres.info website, are probably the very best that people present from Best Songs. which sivapuranam-lyrics-in-tamil mp3 has information from 11:03 and 2019-07-12 06:15:05 - PT11M3S and from ஔசதம் Owshadham. find a whole lot more besides சிவபுராணம் பாடல் வரிகள் | sivapuranam songs lyrics in tamil | திருவாசகம் பாடல் வரிகள் | Thiruvasagam mp3 with this website.
Author By : ஔசதம் Owshadham | Posted 2019-07-12 06:15:05 a go
Select the song of Sivapuranam Lyrics In Tamil you want to download, if you don't find a song, please search only for artist or song title
List Of Sivapuranam Lyrics In Tamil

சிவபுராணம் பாடல் வரிகள் | sivapuranam songs lyrics in tamil | திருவாசகம் பாடல் வரிகள் | Thiruvasagam
By : ஔசதம் OwshadhamSize : 15.17 MBDownload

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals
By : Vijay MusicalSize : 39.09 MBDownload

பிரதோஷம் பாடல் சிவபுராணம் | Sivapuranam with Lyrics Tamil | Pradosham Sivan Song | Vijay Musicals
By : Vijay MusicalSize : 38.98 MBDownload

சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
By : Athma Gnana MaiyamSize : 8.47 MBDownload

Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
By : Hindu Devotional SongsSize : 39.02 MBDownload

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals
By : சபரிமலை சாஸ்தாSize : 39.09 MBDownload

சிவபுராணம் Sivapuranam Namasivaya vazhga with Tamil Lyrics Sivan Songs Vijay Musicals pkteC
By : MAGNET TVSize : 39.09 MBDownload

Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal | @bakthitvtamil | Tamil
By : BAKTHI TVSize : 11.22 MBDownload

Sivapuranam by Pon Sundarlingam with Lyrics in English - 8D Audio (Marskarthik)
By : Peace For Inner SoulSize : 13.25 MBDownload

Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video
By : Saregama TamilSize : 26.85 MBDownload

சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay Musicals
By : Vijay MusicalSize : 39.07 MBDownload
About sivapuranam songs in tamil Thiruvasagam
சிவபுராணம் பாடல் விளக்கம்.
மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது
அவருடைய பணிவன்பின் வெளிப்படை.
திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன.
வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை
அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, "ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார்.
இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)
பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.